Tuesday, April 25, 2017

குருவிகளின் கும்மாளமெல்லாம்

குருவிகளின் கும்மாளமெல்லாம்
கிளைக்கு சொந்தமில்லையென
கூவிச்சொல்கிறது காலக்காற்று..
விழுதுகளை நம்பியதாலே வேரது
பாதிப்பலமிழந்ததாகப் பேச்சு..
தனிமைவாழ்வில் சிறைப்படும் போது
தத்துவம் தித்திக்கும் காலம் கடந்து...


No comments:

Post a Comment