Tuesday, March 28, 2017

என் மனத்தோட்டத்து....



என்மனத்தோட்டத்து மலர்களில்
சிறுநீரைத்தூவி சிலிர்த்ததெல்லாம்
பால்தருமென நம்பியிருந்த
என்பட்டி மந்தைகள் தான்..
பசுமையான வெளியழகில்
பார்வை படர்கிறதாயினும்
சருகுகளைப்பற்றிய சங்கதி
சமகால வேதாந்தமாய் விரிகிறது..

– வன்னியூர் செந்தூரன்–



No comments:

Post a Comment