மழைமேகம் குளிர் பாய்ந்து
பொழிந்திடும் நீள் வானம் .
கலிகாலம் கலைந்திட
கருகிடும் காவியங்கள்
குடிவாழ நிலமின்றி
தவிக்கின்ற இனம்- தன்
குலம்வாழ புடம்போட
நினைக்கின்ற மனம்
வருங்காலம் மரணம் தான்
என்கின்ற போதும் ..
மனச்சோர்வு ஏதுமின்றி
விழிக்கின்ற ஞானிகள்
தீயில் மூழ்கிடும்
யாகமல்ல இது ..
தீயையே தினம்
தின்றுவளர்ந்த யாகங்கள்
தியாகங்கள் .. (தீ) யாகங்கள்
தீராத தாகங்கள் .
...................." வன்னியூர் செந்தூரன் "......
பொழிந்திடும் நீள் வானம் .
கலிகாலம் கலைந்திட
கருகிடும் காவியங்கள்
குடிவாழ நிலமின்றி
தவிக்கின்ற இனம்- தன்
குலம்வாழ புடம்போட
நினைக்கின்ற மனம்
தவிக்கின்ற இனம்- தன்
குலம்வாழ புடம்போட
நினைக்கின்ற மனம்
வருங்காலம் மரணம் தான்
என்கின்ற போதும் ..
மனச்சோர்வு ஏதுமின்றி
விழிக்கின்ற ஞானிகள்
என்கின்ற போதும் ..
மனச்சோர்வு ஏதுமின்றி
விழிக்கின்ற ஞானிகள்
தீயில் மூழ்கிடும்
யாகமல்ல இது ..
தீயையே தினம்
தின்றுவளர்ந்த யாகங்கள்
தியாகங்கள் .. (தீ) யாகங்கள்
தீராத தாகங்கள் .
யாகமல்ல இது ..
தீயையே தினம்
தின்றுவளர்ந்த யாகங்கள்
தியாகங்கள் .. (தீ) யாகங்கள்
தீராத தாகங்கள் .
No comments:
Post a Comment