உன்னைவிட என்னையாரும்
உணர்ந்திருந்திருக்க முடியாது
உன்னைவிட என்மனதை யாராலும்
கோபமாக்கி விடுதல் எளிதல்ல
இலக்கியமுரைக்காத இயப்பியலை
என் நாமத்தில் உரைப்பது நீயாகத்தானிருக்கும்
கவிதைக்கிறுக்கனுக்கே கருத்துமறந்துபோகும்
கானகத்து வெள்ளந்தியழகு இவ்விருட்டுக்கு
உனக்கசைவில்லாதிருந்தால் நீயுமிருந்திருப்பாய்
பொம்மைகளின் கண்ணாடி அறைமீதில்
உன்னை கண்டு பூக்கள் சொரிவதில்லை கலங்காதே
பூக்களுக்கு போட்டியிட தயக்கமாயிருக்கலாம்
–வன்னியூர் செந்தூரன்–
உணர்ந்திருந்திருக்க முடியாது
உன்னைவிட என்மனதை யாராலும்
கோபமாக்கி விடுதல் எளிதல்ல
இலக்கியமுரைக்காத இயப்பியலை
என் நாமத்தில் உரைப்பது நீயாகத்தானிருக்கும்
கவிதைக்கிறுக்கனுக்கே கருத்துமறந்துபோகும்
கானகத்து வெள்ளந்தியழகு இவ்விருட்டுக்கு
என் நாமத்தில் உரைப்பது நீயாகத்தானிருக்கும்
கவிதைக்கிறுக்கனுக்கே கருத்துமறந்துபோகும்
கானகத்து வெள்ளந்தியழகு இவ்விருட்டுக்கு
உனக்கசைவில்லாதிருந்தால் நீயுமிருந்திருப்பாய்
பொம்மைகளின் கண்ணாடி அறைமீதில்
உன்னை கண்டு பூக்கள் சொரிவதில்லை கலங்காதே
பூக்களுக்கு போட்டியிட தயக்கமாயிருக்கலாம்
பொம்மைகளின் கண்ணாடி அறைமீதில்
உன்னை கண்டு பூக்கள் சொரிவதில்லை கலங்காதே
பூக்களுக்கு போட்டியிட தயக்கமாயிருக்கலாம்
No comments:
Post a Comment