Tuesday, March 28, 2017

கலிகாலம்


மாமிச வாய்களும் 
மந்திரத்தை உச்சரிக்குது...
விசநெருடி முட்களும் 
வியாக்கியானம் பேசுது.... 
சொறி நாய்களும் 
சிம்மாசனம் கேட்குது ...

-----------" வன்னியூர் செந்தூரன் "------

No comments:

Post a Comment