பண்டைய தமிழ் வாழும்
பாரம்பரியத் தீவிலே
பள்ளி மாணவியின்
படு கொலையாம்
பாலியல் வன்புணர்வோடு ....
பதறுது எம் நெஞ்சம்
கதறுது ஊமை விழிகள்
தோட்டக்காரன் இல்லை
கேட்க யாருமில்லை என
கேளிக்கை வேடர்களும்
அம்மணக் காட்டேறிகளும்
பூமரங்களை மட்டுமல்ல
மொட்டுக்களையும் சிதைக்க
திட்டமிட்டு அலைகிறாரோ ?
கிருசாந்தி முதல்
முள்ளிவாய்க்கால் தொட்டு
வித்தியா வரை இன்று
எம் இன மாதுக்களின்
மானத்தை பறிப்பது
மரபாகிப் போனதோ ?
மானம் கோர்த்தெடுத்த தமிழ்
கவரிமான் வம்சத்து மாணிக்கங்களே !
பெண்ணியத்தை கெடுக்கும்
கண்கெட்ட கயவர்கள்
கதை முடிக்க வேண்டுமடி
கையில் எடு கவசத்தை ..
கருவறுப்போம் ...
காட்டேறிகள் கதை முடிப்போம்
தமிழ் இறைவனே ...! நீ எங்கே ?
தமிழர்களை ஆண்டவன் தான்
காக்க வேண்டும் மீண்டும் ....
..........." வன்னியூர் செந்தூரன் ".........
பாரம்பரியத் தீவிலே
பள்ளி மாணவியின்
படு கொலையாம்
பாலியல் வன்புணர்வோடு ....
பதறுது எம் நெஞ்சம்
கதறுது ஊமை விழிகள்
தோட்டக்காரன் இல்லை
கேட்க யாருமில்லை என
கேளிக்கை வேடர்களும்
அம்மணக் காட்டேறிகளும்
பூமரங்களை மட்டுமல்ல
மொட்டுக்களையும் சிதைக்க
திட்டமிட்டு அலைகிறாரோ ?
கேட்க யாருமில்லை என
கேளிக்கை வேடர்களும்
அம்மணக் காட்டேறிகளும்
பூமரங்களை மட்டுமல்ல
மொட்டுக்களையும் சிதைக்க
திட்டமிட்டு அலைகிறாரோ ?
கிருசாந்தி முதல்
முள்ளிவாய்க்கால் தொட்டு
வித்தியா வரை இன்று
எம் இன மாதுக்களின்
மானத்தை பறிப்பது
மரபாகிப் போனதோ ?
முள்ளிவாய்க்கால் தொட்டு
வித்தியா வரை இன்று
எம் இன மாதுக்களின்
மானத்தை பறிப்பது
மரபாகிப் போனதோ ?
மானம் கோர்த்தெடுத்த தமிழ்
கவரிமான் வம்சத்து மாணிக்கங்களே !
பெண்ணியத்தை கெடுக்கும்
கண்கெட்ட கயவர்கள்
கதை முடிக்க வேண்டுமடி
கையில் எடு கவசத்தை ..
கருவறுப்போம் ...
காட்டேறிகள் கதை முடிப்போம்
கவரிமான் வம்சத்து மாணிக்கங்களே !
பெண்ணியத்தை கெடுக்கும்
கண்கெட்ட கயவர்கள்
கதை முடிக்க வேண்டுமடி
கையில் எடு கவசத்தை ..
கருவறுப்போம் ...
காட்டேறிகள் கதை முடிப்போம்
தமிழ் இறைவனே ...! நீ எங்கே ?
தமிழர்களை ஆண்டவன் தான்
காக்க வேண்டும் மீண்டும் ....
தமிழர்களை ஆண்டவன் தான்
காக்க வேண்டும் மீண்டும் ....
..........." வன்னியூர் செந்தூரன் ".........
No comments:
Post a Comment