Tuesday, March 28, 2017

ஓவியத்திருமகளே



ஓவியத்திருமகளே
நீ தீட்டியது அத்தனையும் காகிதக்கிறுக்கலல்ல
காலத்தால் அழியாத காவியமென்பதறிவேன்
நீ வரும்போதெல்லாம் மலர்கள் சொரிவதில்லை
நீ பதுமையென சோலையும் அறிந்திருந்ததாலோ..?
சத்தியமாய் உனைப்பற்றி யாரிடமும் சொல்லவில்லை



No comments:

Post a Comment